நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள் பயன்படுத்தும் சூட்சுமமான ரகசியம்

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வேண்டும். கோடி கோடியாக லட்சம் லட்சமாக லாபம் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்பவர்களாக இருந்தால் வருமானம் இரட்டிப்பாக பெருகிக் கொண்டே செல்ல வேண்டும். வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு தொழில் செய்து, அதன் மூலம் வருமானத்தை ஈட்ட வேண்டும். வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்கக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். முதலில் மகா லட்சுமியை நம் வசியம் செய்து கொள்ள வேண்டும். வசியம் என்றால் தவறான வார்த்தை கிடையாது. மகாலட்சுமி நாம் செய்யக்கூடிய பூஜைக்கு மனம் மயங்கி நம் வீட்டிலேயே தங்கி விட வேண்டும். இதைத்தான் வசியம் என்று சொல்கிறார்கள். மகாலட்சுமி வசியப்படுத்த கூடிய சக்தி வாய்ந்த ஒரு பூஜை முறையைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக வட இந்தியர்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வெள்ளிக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு 6 மணிக்கு உங்களுடைய பூஜையை தொடங்கி இருக்க வேண்டும். முந்தைய நாளே பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் கால